மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை பெற்ற ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
,
சார்நிலைப் பணிகள் ஊராட்சி ஒன்றியம் / அரசு / தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2024- 2025 ம் கல்வியாண்டில் மாற்றுப் பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கியது நடப்பு கல்வியாண்டு முடியும் நிலையில் - பள்ளியின் கடைசி வேலை நாளில்- மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை பெற்ற ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க அனுமதி வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
Deputation Teacher Relieving Order
Tuesday, April 29, 2025
New
மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை பெற்ற ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.