மே 31 ல் கல்வித்துறை அதிகாரிகள் 20 பேர் ஓய்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, May 4, 2025

மே 31 ல் கல்வித்துறை அதிகாரிகள் 20 பேர் ஓய்வு



மே 31 ல் கல்வித்துறை அதிகாரிகள் 20 பேர் ஓய்வு

மே 31 ம் தேதியுடன் தமிழக கல்வித்துறையில் 12 மாவட்ட கல்வி அதிகாரிகள் , 5 முதன்மை கல்வி அதிகாரிகள் , 3 துணை இயக்குனர்கள் ஓய்வு பெறுகின்றனர் . இந்தப் பணியிடங்களில் பொறுப்பு அதிகாரிகளாக மேல்நிலை , உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.