சொல்லாதையும் செய்வதாக சொல்லும் முதல்வர் அரசு ஊழியருக்கு சொன்னதை செய்யவில்லையே ஆசிரியர்கள் சங்க அகில இந்திய செயலாளர் பேட்டி
''சொல்லாதையும் செய்துள்ளோம் என கூறும் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு சொன்னதை செய்யவில்லையே. 21 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அவர் துரோகம் செய்து விட்டார்,'' என, ராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் சங்க அகில இந்திய செயலாளர் அண்ணாமலை தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடந்த தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின் கூறியதாவது:
தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 12 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தி.மு.க., அரசு தேர்தல் காலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக வாக்குறுதியளித்திருந்தது.
Monday, February 17, 2025
New
சொல்லாதையும் செய்வதாக சொல்லும் முதல்வர் அரசு ஊழியருக்கு சொன்னதை செய்யவில்லையே ஆசிரியர்கள் சங்க அகில இந்திய செயலாளர் பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.