'பென்ஷன்' குறித்து ஆராய குழு அமைப்பு போராட்டத்தை கைவிட சங்கங்கள் மறுப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 7, 2025

'பென்ஷன்' குறித்து ஆராய குழு அமைப்பு போராட்டத்தை கைவிட சங்கங்கள் மறுப்பு

'பென்ஷன்' குறித்து ஆராய குழு அமைப்பு போராட்டத்தை கைவிட சங்கங்கள் மறுப்பு - Unions refuse to abandon strike to form committee to study 'pension'



ஓய்வூதியம் குறித்து ஆராய அரசு குழு அமைத்துள்ள நிலையில், போராட்டத்தை தொடர, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என, 2021 சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை; பங்களிப்பு ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.

9 மாதம் அவகாசம்

இந்நிலையில், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்து, அதில் சிறந்ததை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.