TNPTFன் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, 'சங்கங்கள் போராட உரிய அனுமதி பெற வேண்டும்' என்ற அறிவிப்பை, 'போராடும் போது தகவல் தெரிவிக்க வேண்டும் என மாற்றிய DEO
மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி),
விருதுநகர்.
நாள்:01.09.2023
திருத்திய சுற்றறிக்கை
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கல்வி மாவட்டத்தில்(தொடக்கக் கல்வி) உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கை சார்பான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது இவ்வலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க( இவ்வலுவலகத்திலிருந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு) அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO சுற்றறிக்கை!
சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO!
இச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும்வரை இதனைக் கண்டித்து தொடர் போராட்டம் நடைபெறும் - TNPTF
-- -- -- --
*வன்மையாகக் கண்டிக்கின்றோம்....*
*ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விதமாகப் போராடுவதற்கு அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்த விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை TNPTF விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்*
*ஜனநாயக நாட்டில் எவ்வித அனுமதியுமில்லாமல் கோரிக்கைகள் நிறைவேற ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களையே எதிர்த்துப் போராடும் காலத்தில்....*
*போராட அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணையிடும் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல் வெட்கக்கேடு....* *உடனே வாபஸ் வாங்கு!*
*வாபஸ் வாங்கும்வரை தொடர் போராட்டம்*
*முதல் கட்டமாக...*
*கண்டன ஆர்ப்பாட்டம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*நாள் : 04.09.2023 திங்கள் மாலை 5 மணி*
*இடம்: மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி)*
*சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம்*
*விருதுநகர்*
*TNPTF,விருநகர் மாவட்டம்*
மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி),
விருதுநகர்.
நாள்:01.09.2023
திருத்திய சுற்றறிக்கை
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கல்வி மாவட்டத்தில்(தொடக்கக் கல்வி) உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள் தங்கள் கோரிக்கை சார்பான போராட்டங்கள்/ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது இவ்வலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க( இவ்வலுவலகத்திலிருந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு) அனைத்து வகை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO சுற்றறிக்கை!
சங்கங்கள் கோரிக்கைக்காகப் போராட அலுவலரிடம் அனுமதி வாங்க வேண்டும் - DEO!
இச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும்வரை இதனைக் கண்டித்து தொடர் போராட்டம் நடைபெறும் - TNPTF
-- -- -- --
*வன்மையாகக் கண்டிக்கின்றோம்....*
*ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் விதமாகப் போராடுவதற்கு அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணை பிறப்பித்த விருதுநகர் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களை TNPTF விருதுநகர் மாவட்டக்கிளையின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கின்றோம்*
*ஜனநாயக நாட்டில் எவ்வித அனுமதியுமில்லாமல் கோரிக்கைகள் நிறைவேற ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களையே எதிர்த்துப் போராடும் காலத்தில்....*
*போராட அதிகாரிகளின் அனுமதிபெற வேண்டும் என்று ஆணையிடும் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல் வெட்கக்கேடு....* *உடனே வாபஸ் வாங்கு!*
*வாபஸ் வாங்கும்வரை தொடர் போராட்டம்*
*முதல் கட்டமாக...*
*கண்டன ஆர்ப்பாட்டம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*நாள் : 04.09.2023 திங்கள் மாலை 5 மணி*
*இடம்: மாவட்டக் கல்வி அலுவலகம் (தொடக்கக் கல்வி)*
*சுப்பையா நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகம்*
*விருதுநகர்*
*TNPTF,விருநகர் மாவட்டம்*
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.