ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகை செயலி மூலம் பதிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெரும் பள்ளியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் தெரிவித்துள்ளனர். காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் செயலி மூலம் ஆசிரியர்களின் வருகைப் பதிவு செய்ய கல்வித்துறை அதிரடி திட்டம்
* அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்
* காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்
இதையும் படிக்க | ஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளி ஆய்வுக்கு வரும் அலுவலர்கள் ஆய்வு செய்யும் பதிவேடுகள் - PDF
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்
* அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் நடைமுறைக்கு வரும் திட்டம்
* காலை 10 மணிக்குள் செயலியில் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என தகவல்
இதையும் படிக்க | ஆசிரியர்கள் கவனத்திற்கு பள்ளி ஆய்வுக்கு வரும் அலுவலர்கள் ஆய்வு செய்யும் பதிவேடுகள் - PDF
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கல்வித்துறை வட்டாரம் தகவல்
Erkanave app la thaana attendance pottuttu irukkaanga
ReplyDelete