மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் பணிபுரியும் பதவி உயர்வில் 4 இடஒதுக்கிடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 10.9.2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் பணிபுரியும் பதவி உயர்வில் 4 இடஒதுக்கிடு வழங்குவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டது- மாற்றுதிறனாளி நல ஆணையரகத்திலிருந்து அரசாணை நகல் பெறப்பட்டது- சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தல் - சார்பு அரசாணையின் நகல் தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கையின் பொருட்டு இத்துடன் இணைத்த சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
GO & DSE Proceedings - Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.