22-08-2017 தற்செயல் விடுப்பு போராட்டம் - ஒருநாள் ஊதியத்தை திரும்ப பெறுவதற்கானை ஆணை...
22-08-2017 அன்று நடைபெற்ற தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான ஒருநாள் ஊதியத்தை அரசுக்கு செலுத்தி விட்டோம்.ஆனால் அரசு செலுத்த வேண்டாம் என்று ஆணை பிறப்பித்தது.அந்த ஒருநாள் ஊதியத்தை திரும்ப பெறுவதற்கு , அது சார்ந்த அரசாணை Strike Period Regularisation Instructions.pdf Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.