Tomorrow, Saturday, 08.022025, will be a working day for all types of schools - CEO Circular -
அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 08.022025 சனிக்கிழமை பணி நாளாகும் - CEO சுற்றறிக்கை
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும். தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 08.022025 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
Friday, February 7, 2025
New
அனைத்துவகை பள்ளிகளுக்கும் நாளை 08.022025 சனிக்கிழமை பணி நாளாகும் - CEO சுற்றறிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.