பள்ளிக்கல்வி இயக்குநர் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 15, 2024

பள்ளிக்கல்வி இயக்குநர் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள்



பள்ளிக்கல்வி இயக்குநர் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள்:

Instructions given at the meeting of the Director of School Education

* தங்கள் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் சென்ற அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெற்று வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

* பள்ளியில் பணியாற்றும் அனைவரது GPF/CPS MISSING CREDIT சரி செய்யப்பட வேண்டும்.

* GPF ஆசிரியர்களுக்கு ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே pension proposal அனுப்ப வேண்டும். CPS ஆசிரியர்களுக்கு ஓய்வு நாளுக்கு பிறகு proposal அனுப்பப்பட வேண்டும்.

* Superannuation-ல் இருந்தால் Superannuation முடியும் வரை காத்திருக்கக் கூடாது. Actual retirement date முடிந்தவுடன் உடனடியாக proposal அனுப்ப வேண்டும். * ஓய்வு பெற்றவுடன் ஓய்வூதியம் காலதாமதம் செய்யாமல் வழங்கப்பட வேண்டும்.

* பட்டியலில் உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வழங்கப்பட்டிருந்தால் அது எந்த நாளில் வழங்கப்பட்டது என்பதை தங்கள் பள்ளிக்குரிய கருவூலத்தில் ஒத்திசைவு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

* வரும் திங்கள் கிழமை (16.12.24) இது தொடர்பாக நேரிலோ இணையவழியிலோ தலைமை ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

* ESR Updation பணிகள் தொய்வில்லாமல் நடைபெற வேண்டும்.

* அவசியமில்லாத காரணங்களினால் pension proposal அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.🙏💐

👆🏻 வாட்ஸ் அப் தகவல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.