அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு
நாளை முதல் 5ஆம் தேதி வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசுக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள்-நாளை முதல் விண்ணப்பம். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நிரம்பாத இடங்களை நிரப்ப கூடுதல் அவகாசம்.
நாளை முதல் 5ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு TNGASA இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 63% இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதால் மாணவர்களை கூடுதலாக சேர்க்க நடவடிக்கை.
https://www.tngasa.in/
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.