#BREAKING || 5 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நாளை நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ரத்து
தொடா் மழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி , தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் திங்கள்கிழமை (டிச.17) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெற இருந்த அரையாண்டு தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.