குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு ( FA ) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரி உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 29, 2023

குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு ( FA ) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரி உத்தரவு.

The Education Officer ordered the class teachers who did not complete the FA within the stipulated time to explain. குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு ( FA ) முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க கல்வி அதிகாரி உத்தரவு.

அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் 4,5 வகுப்புகளுக்கு வளரறி மதிப்பீடு மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தக்காலத்திற்குள் வளரறி மதிப்பீடு முடிக்காத வகுப்பு ஆசிரியர்கள் அதற்கான காரணத்தினை தலைமையாசிரியர் வழியாக அலுவலகத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.