ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு 01.10.2023 ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்து ஒப்பளிப்பு செய்வது சார்பாக கூட்டமர்வு நடத்துதல் - மாவட்டக்கல்வி (இடைநிலை) அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, October 4, 2023

ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு 01.10.2023 ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்து ஒப்பளிப்பு செய்வது சார்பாக கூட்டமர்வு நடத்துதல் - மாவட்டக்கல்வி (இடைநிலை) அலுவலரின் செயல்முறைகள்

Conducting a meeting on behalf of sanctioning and approving the annual salary hike for teachers / staff on 01.10.2023 - Proceedings of the District Education (Intermediate) Officer - ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு 01.10.2023 ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்து ஒப்பளிப்பு செய்வது சார்பாக கூட்டமர்வு நடத்துதல் - மாவட்டக்கல்வி (இடைநிலை) அலுவலரின் செயல்முறைகள்

தூத்துக்குடி மாவட்டக்கல்வி (இடைநிலை) அலுவலரின் செயல்முறைகள் துாத்துக்குடி கல்விமாவட்டம் மாவட்டகல்வி அலுவலகம் (இடைநிலை) வரம்புக்குட்பட்ட அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு 01.10.2023 ஆண்டு ஊதிய உயர்வு அனுமதித்து ஒப்பளிப்பு செய்வது சார்பாக கீழ்கண்ட நாட்களில் கூட்டமர்வு நடத்தப்படும். அன்றைய தினம் 01.10.2023 வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வுஅனுமதித்து பெறப்படும் பணிப்பதிவேடுகள் சரிபார்த்து ஒப்பளிப்பு செய்யப்படும் என்று பள்ளி தாளாளர்கள்/செயலர்கள் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.