அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி அறிக்கை வெளியீடு
தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது சென்ற முறை அகவிலைப்படி அறிவிக்கும் போது இனி ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம். அதே தேதியில் மாநில அரசும் வழங்கும் என உறுதி அளித்தவாறு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் தாரக மந்திரமான" சொன்னதைச் செய்வோம்: செய்வதை சொல்வோம்" என்பதனை அடியொற்றி மாண்புமிகு தமிழக முதல்வர் தற்போது ஒன்றிய அரசு அறிவித்தமைக்கு இணையாக அகவிலைப்படியை 01-07-2023 முதல் 4% உயர்த்தி அறிவித்துள்ளார்கள்,
ஆசிரியர் பணியில் சேர தகுதியான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் இவ்விரு அறிவிப்புகளுக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தெரிவித்துக்கொள்கிறது
அதே வேளையில் பொதுவாழ்வில் நீண்ட அனுபவமும், இருமுறை ஆசிரியர் தொகுதி சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றி. 87 வயதிலும் ஆசிரியர்களுக்காக சேவையாற்றி வரும் ஆசிரியர் சங்க மூத்த பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் மட்டுமல்லாது தங்களால் நிறைவேற்றப்படும் என அறிவித்த தேர்தல் கால வாக்குறுதிகளான... * பழைய ஓய்வூதிய திட்ட அமுலாக்கம்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்
* ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகள் சரி செய்தல்
* பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்
* ஊக்க ஊதிய உயர்வு முன்போலவே வழங்கப்படும்
உள்ளிட்ட கோரிக்கைகளோடு * காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு காசாக்கல் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்தான அறிவிப்பையும் விரைவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,
முதல்வர் வாழ்க நூறாண்டு நலமுடன் என வாழ்த்துக்களுடன்
தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசின் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப் படிஉயர்வை வழங்கியதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது சென்ற முறை அகவிலைப்படி அறிவிக்கும் போது இனி ஒன்றிய அரசு அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம். அதே தேதியில் மாநில அரசும் வழங்கும் என உறுதி அளித்தவாறு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் தாரக மந்திரமான" சொன்னதைச் செய்வோம்: செய்வதை சொல்வோம்" என்பதனை அடியொற்றி மாண்புமிகு தமிழக முதல்வர் தற்போது ஒன்றிய அரசு அறிவித்தமைக்கு இணையாக அகவிலைப்படியை 01-07-2023 முதல் 4% உயர்த்தி அறிவித்துள்ளார்கள்,
ஆசிரியர் பணியில் சேர தகுதியான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் இவ்விரு அறிவிப்புகளுக்கும் தனது இதயம் கனிந்த நன்றிகளை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தெரிவித்துக்கொள்கிறது
அதே வேளையில் பொதுவாழ்வில் நீண்ட அனுபவமும், இருமுறை ஆசிரியர் தொகுதி சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றி. 87 வயதிலும் ஆசிரியர்களுக்காக சேவையாற்றி வரும் ஆசிரியர் சங்க மூத்த பொதுச்செயலாளர் என்ற முறையில், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகள் மட்டுமல்லாது தங்களால் நிறைவேற்றப்படும் என அறிவித்த தேர்தல் கால வாக்குறுதிகளான... * பழைய ஓய்வூதிய திட்ட அமுலாக்கம்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்
* ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகள் சரி செய்தல்
* பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்
* ஊக்க ஊதிய உயர்வு முன்போலவே வழங்கப்படும்
உள்ளிட்ட கோரிக்கைகளோடு * காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு காசாக்கல் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்தான அறிவிப்பையும் விரைவாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,
முதல்வர் வாழ்க நூறாண்டு நலமுடன் என வாழ்த்துக்களுடன்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.