NEET, JEE - தொடரும் மாணவர்கள் தற்கொலை - 2 மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் நடத்தக் கூடாது - மாவட்ட நிர்வாகம் உத்தரவு
தொடர் தற்கொலைகளால் 2 மாதங்களுக்கு தேர்வுகள் நடத்தக் கூடாது என கோட்டா மாவட்ட நிர்வாகம், பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு
தொடரும் மாணவர்கள் தற்கொலை - தீர்வு எப்போது?
ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் தற்கொலை; மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் என்ற மாணவன், பயிற்சி நிறுவன மாடியில் இருந்து குதித்தும், பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவன் தனது அறையில் தூக்கிட்டும் தற்கொலை
நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வு பயிற்சி |நிறுவனங்கள் கோலோச்சும் கோட்டா நகரில், இந்த ஆண்டில் மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
தொடர் தற்கொலைகளால் பயிற்சி நிறுவனங்கள் 2 மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் நடத்தக் கூடாது, மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டும் என கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவு
தொடர் தற்கொலைகளால் 2 மாதங்களுக்கு தேர்வுகள் நடத்தக் கூடாது என கோட்டா மாவட்ட நிர்வாகம், பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு
தொடரும் மாணவர்கள் தற்கொலை - தீர்வு எப்போது?
ராஜஸ்தான் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 2 மாணவர்கள் தற்கொலை; மகாராஷ்டிராவைச் சேர்ந்த அவிஷ்கர் என்ற மாணவன், பயிற்சி நிறுவன மாடியில் இருந்து குதித்தும், பீகாரைச் சேர்ந்த ஆதர்ஷ் ராஜ் என்ற மாணவன் தனது அறையில் தூக்கிட்டும் தற்கொலை
நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வு பயிற்சி |நிறுவனங்கள் கோலோச்சும் கோட்டா நகரில், இந்த ஆண்டில் மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்
தொடர் தற்கொலைகளால் பயிற்சி நிறுவனங்கள் 2 மாதங்களுக்கு எந்த தேர்வுகளும் நடத்தக் கூடாது, மனநல ஆலோசனை வகுப்புகள் நடத்த வேண்டும் என கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.