மத்திய கல்வி அமைச்சகம் / புதுதில்லி, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் இணைந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தேசிய அடைவுத் தேர்வு (End Torm Achievement Survey) 16.03.2023 அன்று நடத்துதல் பள்ளிகளுக்கு தெரிவித்தல் - அடைவுத்தேர்வு நேர்மையாக தேர்வு நடைபெற ஒத்துழைப்பு நல்கிட அறிவுறுத்தல் - சார்பு.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலரின் செயல்முறைகள் - நாள்.13.03.2023
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட திட்ட அலுவலரின் செயல்முறைகள் - நாள்.13.03.2023
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.