+1& +2 பொதுத் தேர்வுக்கு, பணியில் மூத்த முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 4, 2023

+1& +2 பொதுத் தேர்வுக்கு, பணியில் மூத்த முதுகலை ஆசிரியர்களையும் முதன்மைக் கண்காணிப்பாளராக நியமிக்கலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்

பொதுத் தேர்வுகள் - முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

பொதுத் தேர்வுகள் - முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்.

மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - முதன்மைக் கண்காணிப்பாளர் நியமனம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநரின் செயல்முறைகள்
நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் , அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்படவேண்டும் . மேலும் , கூடுதல் தேவை ஏற்படின் அரசு மேல்நிலைப் பள்ளி / அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியரை முதன்மைக் கண்காணிப்பாளராக நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . இச்செயல்முறைகளை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் புகாருக்கு இடமின்றி கடைபிடிக்கவேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.