உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவிதக்தொகை வழங்குகிறது.
காலாண்டிற்கு 10ம் வகுப்பு தவறியவர்களுக்கு ரூ.600, தேர்சி பெற்றவர்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 1200, பட்டம், முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 1800 வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தால் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்திருந்தால் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 பத்து வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மருத்தவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடைமருத்துவம் பயின்ற தொழில்கல்வி பட்டதாரிகள் தகுதியில்லாதவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதார்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு இலவசாமாக பெற்று பயனடையுமாறு கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போருக்கு அரசு உதவிதக்தொகை வழங்குகிறது.
காலாண்டிற்கு 10ம் வகுப்பு தவறியவர்களுக்கு ரூ.600, தேர்சி பெற்றவர்களுக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ 1200, பட்டம், முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு ரூ. 1800 வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்திருந்தால் பத்தாம் வகுப்பிற்கு கீழ் பயின்றவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்திருந்தால் ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 பத்து வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் மருத்தவம், பொறியியல், சட்டம், விவசாயம், கால்நடைமருத்துவம் பயின்ற தொழில்கல்வி பட்டதாரிகள் தகுதியில்லாதவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்கவேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதார்கள் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொண்டு இலவசாமாக பெற்று பயனடையுமாறு கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.