ஜன. 5-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன. 5-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்.25-ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.