மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்ய குழு அமைக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு.
மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்யும் பொருட்டு முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாக குழு அமைக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - கடந்த கல்வியாண்டில் சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டதன் காரணமாக நடவடிக்கை!
நடைபெறவுள்ள 2025-2026 மேல்நிலை/இடைநிலை பொதுத் தேர்வுகளில் தேர்வெழுதவிருக்கும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் கோரும் சலுகைகள் குறித்த விண்ணப்பங்களை பள்ளிகளிலிருந்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெறப்பட்டு, அவ்விண்ணப்பங்கள் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியுடைய விண்ணப்பங்களை தொகுத்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு பார்வையில் காணும் கடிதங்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்பாக கடந்த கல்வியாண்டில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டது புகார்கள் பெறப்பட்டதன் காரணமாக இக்கல்வியாண்டிற்கான மாற்றுத்திறனாளி தேர்வர்கள் கோரும் சலுகைகள் குறித்த விண்ணப்பங்கள் மீது ஆய்வினை மேற்கொண்டு தகுதியுள்ள விண்ணப்பங்களை பரிந்துரைக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனித்தனியாக குழு
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD மாற்றுத்திறனாளி தேர்வர்களது சலுகைகள் கோரும் படிவத்தினை ஆய்வு செய்ய குழு அமைக்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.