உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு ஒத்திவைப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 22, 2025

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு ஒத்திவைப்பு

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு ஒத்திவைப்பு

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கை 05.05.2025 க்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!



உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!!!

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாளை (21.04.2025) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது!!!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.