8 - ம் வகுப்பு மாணவிக்கு நடந்த நவீன தீண்டாமை ! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 11, 2025

8 - ம் வகுப்பு மாணவிக்கு நடந்த நவீன தீண்டாமை !



8 - ம் வகுப்பு மாணவிக்கு நடந்த நவீன தீண்டாமை !

நம்ம ஊரில் மூட நம்பிக்கை எல்லாம் இல்லை என கூறுபவர்கள் இச்செய்தியை படித்தால் , அவர்களின் கருத்து மாறிவிடும் . கோவை , கிணத்துக்கடவில் 8 - ம் வகுப்பு மாணவி கடந்த 5 - ம் தேதி பருவமடைந்துள்ளார் . தனியார் பள்ளியில் படிக்கும் அம்மாணவி , தேர்வு எழுத வந்தபோது , அவரை வெளியில் அமரவைத்து எழுத வைத்துள்ளனர் . பெண் ஆசிரியர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டதை பலரும் கடுமையாக விமர்சிக்கின்றனர் . இன்னும் எத்தனை காலம் தானோ !

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.