பருவமழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.
வடகிழக்கு பருவமழையின் போது அனைத்து தரப்பில் இருந்தும் ஒரு கேள்வி வரும் ; அது என்னவென்றால் எப்போது பள்ளி விடுமுறை அளிக்கப்படும் என்பது தான் எந்தெந்த மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்கிறதோ அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பேரிடர் மேலாண்மை குழுவுடன் ஆலோசித்து தேவைப்படும்போது விடுமுறை அறிவிப்பார்கள் மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.
- பள்ளி கல்வித்துறை அமைச்சர்.
Monday, October 14, 2024
New
பருவமழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.
Anbil Mahesh Poyamozhi
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.