ஆசிரியர் தேவை - அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி - 27.06.2024 அன்று நேர்முகத்தேர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 24, 2024

ஆசிரியர் தேவை - அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி - 27.06.2024 அன்று நேர்முகத்தேர்வு

ஆசிரியர் தேவை

தகுதி:

1)ஆசிரியர் பட்டயப் பயிற்சி தேர்ச்சி

2)ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி

மேற்காணும் தகுதி உள்ள நபர்கள் 27.06.2024 அன்று காலை 11 மணி அளவில் சான்றிதழ் உடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்...


நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இடம் -ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி

மருத்துவக்குடி-

எரவாஞ்சேரி அஞ்சல்

குடவாசல் தாலுக்கா..

திருவாரூர் மாவட்டம்... ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மருத்துவக்குடி.

இடைநிலை ஆசிரியர் தேவை

தகுதி: 1.ஆசிரியர் பட்டயப்பயிற்சி DT.Ed., தேர்ச்சி. 2.ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தேர்ச்சி.

மேற்காணும் தகுதியுள்ள நபர்கள் 27.06.2024 அன்று காலை 11.00 மணியளவில் சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் :

ஸ்ரீ பாலஷண்முகா அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மருத்துவக்குடி, எரவாஞ்சேரி அஞ்சல், குடவாசல் தாலுக்கா,

9344761166

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.