பிப்ரவரி 12 முதல் தொடர் முற்றுகைப் போராட்டம் - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு.
பிப்ரவரி 12 முதல் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் ( SSTA ) இயக்கம் சார்பில் ஒற்றைக்கோரிகையை (சம வேலைக்கு சம ஊதியம்) வலியுறுத்தி தொடர் முற்றுகைப் போராட்டம்...
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.