இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் - இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் ( SSTA) அறிவிப்பு. Indefinite hunger strike in district capitals across Tamil Nadu - Secondary Teachers' Association (SSTA) announcement
10- நாளாக போராடும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் அழைத்துப் பேசி முதல்வர் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றும் வரை இன்று ( 29.02.2024 ) முதல் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும். SSTA PROTEST PRESS NEWS 28-Feb-2024
CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.