வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 29, 2023

வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்!

Letter to school education department to prevent "cybercrime" crimes in WhatsApp groups - வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம்!!!

வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் அவர்களுக்கு கடிதம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றக்கூடிய " சில அலுவலர்கள் சில ஆசிரியர்கள் " வாட்சப் குழுக்களை உருவாக்கி வைத்துக்கொண்டு " நிர்வாக ரீதியான அலுவலர்கள் ” மூலம் முறையான அறிவிக்கை எதுவும் வரப்பெறாமல் , தான்தோன்றித்தனமாக தகவல்களை முந்திதர வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையுடன் தவறான தகவல்கள் மற்றும் அவதூறுகளை பதிவிடுகின்றனர் . இவர்கள் தங்களுடைய எழுத்துக்களால் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு " பொது அமைதிக்கு பங்கம் தூண்ட ஏற்படுத்தி கலவரத்தை முயற்சிக்கிறார்கள் . ” இவர்களை சட்டப்பிரிவு 167 ன்படி " கேடு விளைவிக்கின்ற நோக்கத்துடன் சரியில்லாத ஓர் ஆவணத்தை உருவாக்கின்ற பொது ஊழியர் கருதி நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.