தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம்-TNPTA
01-06-2009-க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வேறுபாடுகள் களைந்திடுதல் - டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேலை கேட்டு போராடுதல்- அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் - காலமுறை ஊதியம் கோருதல் - கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை DPI வளாகத்தில் 27-09-2023 முதல் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக - தமிழ்நாடு அரசு மேற்காணும் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தீர்வுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முடிவுகளை வரவேற்கின்றோம் - போராடும் சங்கங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்ததால் - கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது - பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம்
01-06-2009-க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வேறுபாடுகள் களைந்திடுதல் - டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வேலை கேட்டு போராடுதல்- அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் - காலமுறை ஊதியம் கோருதல் - கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை DPI வளாகத்தில் 27-09-2023 முதல் நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக - தமிழ்நாடு அரசு மேற்காணும் போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தீர்வுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முடிவுகளை வரவேற்கின்றோம் - போராடும் சங்கங்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்ததால் - கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது - பின்வரும் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டுமாய் வலியுறுத்துகின்றோம்
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.