"கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை”
-
மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது. கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் 90 சதவீதம் கல்வித்துறை சார்ந்தவை என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.