காலாண்டு தேர்வு விடுமுறை - சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - CEO அறிவுரை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 29, 2023

காலாண்டு தேர்வு விடுமுறை - சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - CEO அறிவுரை!

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் நாளில் தலைமையாசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் - CEO சுற்றறிக்கை

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்,

தூத்துக்குடி

சுற்றறிக்கை

இதையும் படிக்க | காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதிகள் - இயக்குநர்களின் செயல்முறைகள் (DSE/DEE/தனியார் பள்ளிகள்)

தூத்துக்குடி மாவட்டம் அரசு அரசு தவிபெறும் / மெட்ரிக் உயர்நிலை மேல்நிலைப்பள்விகளில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கும் நாளில் கீழ்க்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஒத்துழைப்பு தங்குமாறு அணைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.