அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் வரும் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் அறிவிப்பு.
இதற்கு ஈடாக செப்டம்பர் மாதம் 9ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகின்ற 16ஆம் தேதி (16.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆடி அமாவாசை, வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளன
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.