கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களுக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் /அலுவலகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகை புரியாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை பணி விடுவிப்பு செய்யாத தலைமை ஆசிரியர்களிடமிருந்து உரிய விளக்கம் கோருதல்-சார்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 28, 2023

கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களுக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் /அலுவலகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகை புரியாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை பணி விடுவிப்பு செய்யாத தலைமை ஆசிரியர்களிடமிருந்து உரிய விளக்கம் கோருதல்-சார்பு

தேர்வுகள் - மேல்நிலை பொதுத் தேர்வு - மார்ச்/ஏப்ரல் 2023 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட தேர்வு மையங்களுக்கு அறைக் கண்காணிப்பாளர்கள் /அலுவலகப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகை புரியாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களை பணி விடுவிப்பு செய்யாத தலைமை ஆசிரியர்களிடமிருந்து உரிய விளக்கம் கோருதல்-சார்பு.

இக்கடிதம் கண்ட இரு தினங்களுக்குள் திண்டிவனம் மாவட்டக் கல்வி அலுவலரிடம் (இடைநிலை) நேரில் உரிய விளக்கத்தினை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.