மார்ச் 31க்குள் செய்ய வேண்டி சில விஷயங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 27, 2023

மார்ச் 31க்குள் செய்ய வேண்டி சில விஷயங்கள்

Here are some things to do by March 31 - மார்ச் 31க்குள் செய்ய வேண்டியவை..!

2022-22-ஆம் நிதியாண்டு நிறைவடைய இன்னும் 4 நாள்களே உள்ளன. மாதச் சம்பளம் வாங்குவோர் மட்டுமல்லாமல் ஏனைய பலரும் வருமான வரி செலுத்துவதை தவிர்க்கவும் சில அபராதங்களைத் தவிர்க்கவும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் சில விஷயங்களைச் செய்ய வேண்டியது மிக அவசியம், அந்த விஷயங்கள் குறித்து காண்போம்

முன்கூட்டி வரி செலுத்துதல்

குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.10,000-க்கு அதி கமாக வரி செலுத்த வேண்டிய நபர்கள், முன்கூட்டியே குறிப் பிட்ட வரித் தொகை யைச் செலுத்த வேண்டியது அவ சியம். அதற்கான அவகாசம் மார்ச் 15-ஆம் தேதிவரைதான் என்ற போதிலும், வரும் 31-ஆம் தேதி வரை கூட முன்கூட்டிய வரி யைச் செலுத்தலாம்.
பான்-ஆதார் இணைப்பு

பான் எண்ணை யும் ஆதார் எண்ணை யும் இணைப்பதற் கான அபராதத்துடன் கூடிய அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி யுடன் நிறைவடை கிறது. இதுவரை இணைக்காதவர் கள், ரூ.1,000 அபராதம் செலுத்தி பான் எண்ணையும் ஆதார் எண் ணையும் இணைக்க வேண்டியது அவசியம்.

வரும் 31-ஆம் தேதிக் குள் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை பான் இணைக்காவிட்டால், அட்டை முடக்கப்படும். அதன் காரணமாக, வருமான வரி யைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.