நிதித்துறை - செய்தி வெளியீடு - - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 23, 2023

நிதித்துறை - செய்தி வெளியீடு -

நிதித்துறை - செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 4000 கோடி மதிப்பில் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மார்ச் 28, 2023 அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் (Reserve Bank of India Core Banking Solution (E-Kuber)System] மின்னணு படிவத்தில் (Electronic format) மார்ச் 28, 2023 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
PRESS RELEASE

Government of Tamil Nadu has announced the sale of 10 year securities for Rs.2000 crore & 30 year securities for Rs.2000 crore in the form of Stock to the Public by auction for an aggregate amount of Rs.4000 crore. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on March 28, 2023 Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on March 28, 2023.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.