தீர்ப்பு நகல்
2003 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை வழங்குமாறு இன்று உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் திரு. ஆனந்த வெங்கடேசன் அவர்களின் அமர்வு உத்தரவிட்டுள்ளது..
CLICK HERE TO DOWNLOAD தீர்ப்பு நகல்
புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரும் முன் நடந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Those selected in the examination held before the new pension scheme came into force should be included in the old pension scheme – Madras High Court orders
CLICK HERE TO READ FULL NEWS
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.