மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள்
கண்டிப்பது குற்றமாகாது என
மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
- Scolding and beating by teachers to discipline students is not a crime – court sensational verdict
"ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் திட்டுவதும் அடிப்பதும் குற்றமாகாது என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
குழந்தைகளை அடித்ததற்காக ஒரு நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000 அபராதமாக விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது
மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் திட்டுவதும் அடிப்பதும் குற்றமாகாது என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
குழந்தைகளை அடித்ததற்காக ஒரு நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,10,000 அபராதமாக விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.