பள்ளிகளில் ஆய்வு செய்ய அரை சவரன் நகை, பணம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் - முதல்வருக்கு ஆசிரியர்கள் புகார் கடிதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 26, 2023

பள்ளிகளில் ஆய்வு செய்ய அரை சவரன் நகை, பணம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் - முதல்வருக்கு ஆசிரியர்கள் புகார் கடிதம்

பள்ளிகளில் ஆய்வு செய்ய அரை சவரன் நகை, பணம் கேட்கும் வட்டார கல்வி அலுவலர் - முதல்வருக்கு ஆசிரியர்கள் புகார் கடிதம்

பள்ளிகளில் ஆய்வு செய்ய அரை சவரன் நகை, பணத்தை தருமாறு வட்டார கல்வி அலுவலர் கேட்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர் சேகர், பொருளாளர் உமா மற்றும் சங்க நிர்வாகிகள் சார்பில் தமிழ்நாடு முதல் வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.