அரையாண்டு தேர்வு நடத்துதல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பு - மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 14, 2022

அரையாண்டு தேர்வு நடத்துதல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பு - மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

அரையாண்டு தேர்வு நடத்துதல். மற்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்- சார்பு

இராணிப்பேட்டை மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள்

இராணிப்பேட்டை மாவட்ட இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத்தேர்வு கீழ்காணும் அட்டவணைப்படி நடைபெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கால அட்டவனைப்படி எவ்வித புகார்க்கும் இடமளிக்கா வண்ணம் சிறப்பாக தேர்வினை நடத்தி . விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியலை EMIS ல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.