கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு தேதி மாற்றம்!
கிராம உதவியாளரை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு 30-11-2022 இல் நடைபெற இருந்தநிலையில் நிருவாக காரணங்களுக்காக 04-12-2022 (ஞாயிறு) அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்த தேர்வு தேதியை மாற்றம் செய்து வருவாய் நிருவாக ஆணையர் உத்தரவு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.