(SIRPI-Students in Responsible Police Initiatives) - பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, September 12, 2022

(SIRPI-Students in Responsible Police Initiatives) - பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டம் - செப்டம்பர் 14ஆம் தேதி தொடக்கம்.

பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ திட்டத்தை செப்டம்பர் 14 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார்.

காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் வகையில் (SIRPI-Students in Responsible Police Initiatives) சிற்பி திட்டம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.