பள்ளிக் கல்வி - நுழைவுத் முடிவுகள் 2022-23 - நுழைவுத் எழுதிய மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் உயர்கல்வி வழிகாட்டல் - பெற்றோர் மற்றும் பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைத்து வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலுக்கான சுற்றறிக்கை - சார்ந்து
இவ்வாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு வரும் நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர் கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் முடிவுகள் வரவிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
> பள்ளி அளவில்
> மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களில் தொலைபேசி வாயிலாக -14417,104
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
இவ்வாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர உள்ளனர். பொறியியல் கலந்தாய்வு வரும் நாட்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் உயர் கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தேர்வுகளின் முடிவுகள் வரவிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளில் 07.09.2022 முதல் 09.09.2022 வரை , உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் கல்லூரி சேர்க்கை குறித்த தகவல்கள் , தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சார்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
> பள்ளி அளவில்
> மாவட்ட அளவிலான சிறப்பு மையங்களில் தொலைபேசி வாயிலாக -14417,104
CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.