ரூ.50/- செலுத்தி தேசியக்கொடியை பெற்று அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவ - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, August 10, 2022

ரூ.50/- செலுத்தி தேசியக்கொடியை பெற்று அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவ

ரூ.50/- செலுத்தி தேசியக்கொடியை பெற்று அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!

பார்வையில் காணும் கடிதத்திற்கிணங்க இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாடுவதை முன்னிட்டு அணைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்விற்காக 10.0K:2K122 (புதன்கிழமை ) அன்று பிற்பகங் 2,00 மணிக்கு முதன்மைக்கல்வி அழாயகத்தில் தேசிய கொடிவினை பெற்றுச் செல்லுமாறு: தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. தேசிய கொடி EMIS இணையதளத்தில் உள்ள தங்கள் பள்ளியின் ஆசிரியர்களின் எண்ணிக்கையின்படி பெறப்பட்டுள்ளதால் தங்கள் பள்ளியிலுள்ள தலமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் (பகுதிநேர ஆசிரியர்களைத் தவிர) அனைவரின் எண்ணிக்கைக்கேற்ப (ஒரு கொடியின் விலை ரூ.50/6) தொகையினை செலுத்தி பெற்றுச் செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி தேசியக் கொடிவினை அரசு விதிகளுக்குட்பட்டு ஆகஸ்டு 11-17 வசை வீடுகளில் ஏற்றி அதன் புகைப்பட நகலினை ஓவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் பெற்று இவ்வலுவலகத்திற்கு தயாமல் அனுப்பி வைக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.