1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 2, 2022

1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் எனவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.