கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு ஏப்ரல் 24-30 வர நேர்காணல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 20, 2022

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு ஏப்ரல் 24-30 வர நேர்காணல்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

The District Collector has announced that there will be an interview for the applicants in 2015 for the post of Veterinary Care Assistant in Thurai District. Interviews will be held at the Madurai Armed Forces Grounds from April 24-30 from 9-1 am and 2-5 pm.

துரை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு 2015-ல் விண்ணப்பித்தோருக்கு நேர்காணல் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஏப்ரல் 24-30 வரை காலை 9-1 மற்றும் பிற்பகல் 2-5 மணி வரை நேர்காணல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.