TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும்: பாலச்சந்திரன் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 29, 2022

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும்: பாலச்சந்திரன் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 பணியிடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும். குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.