குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - 31ம் தேதி கடைசி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 1, 2022

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - 31ம் தேதி கடைசி

சென்னை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைம் வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதையும் படிக்க | மாவட்டந்தோறும் சிறப்புக்குழு; டியூஷன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் தேவையான தகுதி விவரங்கள் www.tn.gov.in/department/30 மற்றும் www.tncpcr.tn.gov.in என்ற இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்கண்ட பதவிகளுக்கு அதற்கான படிவத்தில் புகைப்படத்துடன் வருகிற 31ம் தேதி மாலை 5.30 மணிக்குள், ‘‘செயலர், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், 183/1, ஈ.வெ.ரா. பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-10’’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.