அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார்
புதுக்கோட்டை மாப்பையூர் அரசு பள்ளி புதுக்கோட்டை: புதுக்கோட்டை மழையூர் அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாப்பையூர் அரசு பள்ளி புதுக்கோட்டை: புதுக்கோட்டை மழையூர் அரசு பள்ளியில் கடந்த ஒரு வருடமாக 3 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.