பொதுத்தேர்வுக்கு 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 28, 2022

பொதுத்தேர்வுக்கு 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை!

ஹிஜாப் விவகாரம்: கர்நாடகாவில் நேற்று பொதுத்தேர்வுக்கு 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வரவில்லை என தகவல் கர்நாடகாவில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதையும் படிக்க | ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.04.2022

இது கடந்த ஆண்டு தேர்வுக்கு வராத மாணவர்களோடு ஒப்பிடும் போது 45.7% பேர் அதிகம் என கூறப்படுகிறது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.