பிப்ரவரி10 ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று நடைபெறும்
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக.
பார்வை: 1. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்:28.12.2021.
2. இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு, நாள்.31.01.2022.
3.இவ்வலுவலக கடித ந.க.எண்.12/மந்தணம்/2021, நாள்.29.12.2021.
4.இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்: 31.01.2022.
2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 09.02.2022 முதல் 15.02.2022 மற்றும் 09.02.2022 முதல் 16.02.2022 வரை நடைபெறுமென ஏற்கனவே பார்வையில் 4-இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10.02.2022 (வியாழக்கிழமை) அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிக்க | இன்றைய கல்வி தொலைக்காட்சி வீடியோக்களின் தொகுப்பு - Kalvi Tv Videos 07.02.22
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் - 10.02.2022 அன்று நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் குறித்த அறிவுரைகள் - தொடர்பாக.
பார்வை: 1. இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்:28.12.2021.
2. இதே எண்ணிட்ட செய்திக்குறிப்பு, நாள்.31.01.2022.
3.இவ்வலுவலக கடித ந.க.எண்.12/மந்தணம்/2021, நாள்.29.12.2021.
4.இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம், நாள்: 31.01.2022.
2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வுகள் முறையே 09.02.2022 முதல் 15.02.2022 மற்றும் 09.02.2022 முதல் 16.02.2022 வரை நடைபெறுமென ஏற்கனவே பார்வையில் 4-இல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 10.02.2022 (வியாழக்கிழமை) அன்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத் திருப்புதல் தேர்வு 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலப் பாடத்திற்கான தேர்வுத்தேதி மாற்றம் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும்வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிக்க | இன்றைய கல்வி தொலைக்காட்சி வீடியோக்களின் தொகுப்பு - Kalvi Tv Videos 07.02.22
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.